Popular Posts

Sunday, August 23, 2009

பறவைகளே சுதந்திரமாய் வானத்தில் பறந்திடும் போதினிலே மனிதர்களே உன் வாழும் உரிமை பறிபோக நீயும் கிடக்கலாமா? எல்லாரும் வாழும்கொள்கை- நீயும் எழு ந்து நடக்கு

பறவைகளே சுதந்திரமாய்
வானத்தில் பறந்திடும் போதினிலே
மனிதர்களே உன் வாழும் உரிமை
பறிபோக நீயும் கிடக்கலாமா?
எல்லாரும் வாழும்கொள்கை- நீயும்
எழு ந்து நடக்கும் தத்துவத்தை
உயர்த்திப் பிடிக்க மறக்கலாமா?

No comments: