Popular Posts

Tuesday, August 18, 2009

ஆத்துக்கு அந்தப்புறம் என் அத்தமகன் பாடுறபாட்டு இக்கரையில் என்னைய வாட்டி சக்கரையாய் இனிப்பதென்ன?-காதல் காத்துக்கு வேலிபோட்டவங்க எல்லாமே- காலமெல்லாம் த

ஆத்துக்கு அந்தப்புறம் என்
அத்தமகன் பாடுறபாட்டு
இக்கரையில் என்னைய வாட்டி
சக்கரையாய் இனிப்பதென்ன?-காதல்
காத்துக்கு வேலிபோட்டவங்க எல்லாமே-
காலமெல்லாம் தோத்துத்தானே போனாங்க-அன்புக்கு
அணைய கட்டவந்தவங்க
ஆளாளுக்கு ஓடிபோனாங்க

No comments: