Popular Posts

Sunday, August 16, 2009

எந்தமொழிக்கும் இல்லாத சிறப்புண்டே தமிழுக்கே ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே எழுத்தோடு சொல்லும் சொல்லோடு தொடர்புடைய பொருளுக்குமே-தமிழினிலே ஓங்கி வளர்ந்த

எந்தமொழிக்கும் இல்லாத சிறப்புண்டே தமிழுக்கே
ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே
எழுத்தோடு சொல்லும் சொல்லோடு தொடர்புடைய
பொருளுக்குமே-தமிழினிலே
ஓங்கி வளர்ந்த இலக்கண மரபுண்டே

No comments: