Popular Posts

Sunday, August 23, 2009

கல்லறையுள்ளே அரசன் யாரடா? ஆண்டி யாரடா?-பொதுவாக நாம் எல்லோரும் சந்திக்குமிடம் இந்த சமாதி தானடா! நிரந்தர அமைதி தானடா! இருக்குற காலத்தில எல்லோரும் வாழ

கல்லறையுள்ளே
அரசன் யாரடா?
ஆண்டி யாரடா?-பொதுவாக
நாம் எல்லோரும் சந்திக்குமிடம்
இந்த சமாதி தானடா!
நிரந்தர அமைதி தானடா!
இருக்குற காலத்தில
எல்லோரும் வாழ எண்ணாத
வாழ்க்கை என்ன வாழ்க்கையடா?

No comments: