Popular Posts

Wednesday, August 12, 2009

தோழமையை வளர்க்கின்ற மனித நேயக்கவிஞர்களின் வழியினிலே மக்கள்கலை படைக்கின்ற படைப்பாளிகளே நடந்திட வேண்டுமே!

ஆற்றுப்படுகையிலே
ஏரிக்கரையினிலே-பெரும்
புல்வெளிப் பரப்பினிலே எல்லாம்
தோழமையை அடர்ந்த மரக்காடு போல
ஊன்றிவைப்பேன் என்று
வால்ட்விட்மனாம்
மாபெரும் கவிஞனும் சொன்னானே
தோழமையை வளர்க்கின்ற மனித
நேயக்கவிஞர்களின் வழியினிலே மக்கள்கலை
படைக்கின்ற படைப்பாளிகளே நடந்திட வேண்டுமே!

No comments: