Popular Posts

Thursday, August 20, 2009

உனதன்பானதொரு வார்த்தைகளே--எல்லாக் காயங்களையும் ஆற்றிவிடும் உனதுகுளுமை யானதொரு பார்வையிலே எந்த துன்பமும் ஓடிவிடும் உனதமுதான பேச்சினிலே பேரின்பம் கூ

உனதன்பானதொரு வார்த்தைகளே--எல்லாக்
காயங்களையும் ஆற்றிவிடும்
உனதுகுளுமை யானதொரு பார்வையிலே
எந்த துன்பமும் ஓடிவிடும்
உனதமுதான பேச்சினிலே
பேரின்பம் கூட்டிவிடும்!

No comments: