Popular Posts

Sunday, August 30, 2009

ஓரம் வெளுத்ததடி ஒருபக்கம் செல்லரித்ததடி! காதோரம் நரைத்தமுடி கதைமுடிவக் காட்டுதடி! ஓரம் வெளுத்தாலென்ன? ஒருபக்கம் செல்லரித்தாலென்ன? வயசும் ஆனாலென்ன? வால

ஓரம் வெளுத்ததடி ஒருபக்கம் செல்லரித்ததடி!
காதோரம் நரைத்தமுடி கதைமுடிவக் காட்டுதடி!
ஓரம் வெளுத்தாலென்ன?
ஒருபக்கம் செல்லரித்தாலென்ன?
வயசும் ஆனாலென்ன?
வாலிபமும் போனாலென்ன?உம்மனசு
வாலிபமா இருக்குதங்க மச்சானே- நல்ல மனசுக்கு
வயசும் வயசாமோ? நரையும் நரையாமோ?

2 comments:

Unknown said...

மலரும் நினைவுகள்

தமிழ்பாலா said...

ஆம் அது மலரும் நினைவுக்ள் தான் !எல்லோருக்கும் வருவதுண்டு!அது கற்பு நெறிமீறிடும்போது பண்பாட்டைச் சீரழிக்குமன்றோ?