Popular Posts

Thursday, August 20, 2009

விரும்பியதை அடைந்துகொண்டு வரம்பின்றி அதிகமாக மகிழ்ந்திடவே கூடாது!-மனம் சிதைந்திடவே கூடாது மனதில் உறுதியுடன் மயக்கத்திற்கு இடந்தாராது நல்மெய்ப்பொருளை

விரும்பியதை அடைந்துகொண்டு வரம்பின்றி
அதிகமாக மகிழ்ந்திடவே கூடாது!-மனம்
சிதைந்திடவே கூடாது
மனதில் உறுதியுடன் மயக்கத்திற்கு இடந்தாராது
நல்மெய்ப்பொருளை உணர்ந்து நல்லயோக
நிலை காணும் பேரின்பம் அடைந்திடவே வேண்டும்!

No comments: