Popular Posts

Saturday, August 15, 2009

என்வாழ்க்கை முகவரி தேடும்போது உன்முகம் பார்த்து கண்ணில் முகவரி கேட்டேன் - நீயோ என் நெஞ்சில் குடியிருக்கவே உன் நெஞ்சினையே நீயே தந்துவிட்டாய்!

என்வாழ்க்கை முகவரி தேடும்போது
உன்முகம் பார்த்து கண்ணில் முகவரி கேட்டேன் - நீயோ
என் நெஞ்சில் குடியிருக்கவே உன் நெஞ்சினையே
நீயே தந்துவிட்டாய்!

No comments: