Popular Posts

Friday, August 21, 2009

முடங்கிக் கிடந்தால் உனை சிலந்தியும் சிறைபிடிக்குமடா!-- நீ எழுந்து நடந்து வந்தால் உனக்கு எரிமலையும் வழிகொடுக்குமடா! படுத்துக்கிடந்தால் உனக்கு பாயும் பக

முடங்கிக் கிடந்தால் உனை சிலந்தியும் சிறைபிடிக்குமடா!-- நீ
எழுந்து நடந்து வந்தால் உனக்கு எரிமலையும் வழிகொடுக்குமடா!
படுத்துக்கிடந்தால் உனக்கு பாயும் பகையாகுமடா- நீயும்!
நடந்து பார்த்தால் இந்த நாடும் உனக்காகுமடா!
--

No comments: