Popular Posts

Friday, August 14, 2009

காதல் என்பது என்ன? 0- அது கண்கள் சொல்லும் சாடை கருத்தில் மணக்கும் பூவாடை- மாலைத் தென்றல் துள்ளும் நீரோடை!

காதல் என்பது என்ன? 0- அது
கண்கள் சொல்லும் சாடை
கருத்தில் மணக்கும் பூவாடை- மாலைத்
தென்றல் துள்ளும் நீரோடை

No comments: