Popular Posts

Thursday, June 18, 2009

கவ்வியது மீனல்ல கண்ணின் மணியே!

கனிந்து விழுந்தாய் காதல் தலைவியே
கவ்வியது மீனல்ல கண்ணின் மணியே
உன்னைத் தலைவன் அவனா? பறித்தான் -இல்லை காதல்
உள்ளம்தானா? -அடி என்னவாய்-- நீயும்
துள்ளலாட்டம் போடுகின்றாய்--அடி என்னடி
பொம்மலாட்டம் ஆடுகின்றாய் --அடி
என்னிடம் அது என்ன? வீராப்பு?

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை நல்லாயிருக்கு

இங்க வந்து என் ஐடியா எப்பிடின்னு சொல்லுங்க

http://priyamudanvasanth.blogspot.com/2009/06/2_17.html