Popular Posts

Monday, June 22, 2009

தன்னுயிரை தான்கொடுத்து வேராய் புதையுண்டாலும்!

வான்மழையினில் தாய்க்கோழி நனைந்த போதிலுமே
தாய்ச்சிற்கின் குடைக்குள்ளே சேய்குஞ்சுகளே-தன்னுயிரை
தான்கொடுத்து வேராய் புதையுண்டாலும்-தன் தேச
தன்மக்களை உரிமையினாலே சுயசுதந்திரத் தோடு
உயர்த்திவிட எண்ணிடுவாரே விடுதலைப் போராளிகளே

No comments: