அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Saturday, June 27, 2009
எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே!
கரைகின்றதே கரைகின்றதேகாகங்களே-ஆனாலும் எங்கள் முதியோர் இல்லத்திற்கு-எந்த உறவினரும் எங்களைக் காண எவரும் வருவதில்லையே எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே
No comments:
Post a Comment