Popular Posts

Saturday, June 27, 2009

எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும் எங்களைத் தேடி இங்கு வரவில்லையே!

கரைகின்றதே கரைகின்றதே காகங்களே-ஆனாலும்
எங்கள் முதியோர் இல்லத்திற்கு-எந்த உறவினரும்
எங்களைக் காண எவரும் வருவதில்லையே
எங்களின் இடது கண்கள் துடித்தபோதிலும்-எந்தசொந்தமும்
எங்களைத் தேடி இங்கு வரவில்லையே

No comments: