Popular Posts

Saturday, June 13, 2009

என்னாளும் மாறாத அன்பென்னும் பூந்தென்றலே!

என்னுயிருக்கு அமுதினையே
எதிரினில் நானும் கண்டேனே
இன்னுயிரே செந்தமிழே
உண்மையின் உள்ளொளியே
என்னாளும் மாறாத
அன்பென்னும் பூந்தென்றலே
உள்ளத்து ஆனந்தகனியே
உலகத்து பேரின்பமே
மலர்விழி கலந்ததுவே-என்
உள முழுதும் நிறைந்ததுவே

No comments: