Popular Posts

Wednesday, June 10, 2009

மக்கள் ஜன நாயக புரட்சியாளனுக்கோ மக்கள் நலமே பார்க்குமிடமெல்லாமே!

காமாலை கண்ணனுக்கு
காண்பதெல்லாமே மஞ்சளடா!
பொய்பேசும் பொய்யனுக்கோ
பார்போரெல்லாமே பொய்யரடா!
குற்றம் செய்யும் மனிதருக்கோ!
எல்லோருமே குற்றவாளியடா!
ஈய்யாத கஞ்சனுக்கோ
யாரைப் பார்த்தாலும் பேராசைக் காரனடா!
காமுகனின் கண்களுக்கோ
கண்டவரெல்லாமே காமுகரடா!-தனியுடைமை
ஏமாற்றும் குணங்கொண்டோனுக்கோ!
காணுமிடமெல்லாமே அதிகாரவர்க்கமடா!
மக்கள் ஜன நாயக புரட்சியாளனுக்கோ
மக்கள் நலமே பார்க்குமிடமெல்லாமே

No comments: