Popular Posts

Sunday, June 28, 2009

பேசும் ஓவியமே பெட்டகமே பேரழகே பொற்சித்திரமே!

பேசும் ஓவியமே பெட்டகமே
பேரழகே பொற்சித்திரமே- நீ
சிரித்தாலும் அழகுதானடி
அழுதாலும் அம்சம்தானடி
சிரிப்பையும் அழுகையும் ஒன்றாக பாவிக்கும்
நிலைகொண்டால் வாழ்வினில் என்றென்றும் சந்தோசமே

No comments: