Popular Posts

Saturday, June 20, 2009

இன்னும் அன்பினில் ஏனோ புரியவில்லை!

தென்றலே தென்றலே நீ வருவது
தெரிகிறதே -ஆனால் போவது
தெரியவில்லை
காதலே காதலே கண்ணில் வருவது
அறிகிறதே -ஆனால் நெஞ்சினில்
போனதும் அறியவில்லை-இன்னும் அன்பினில்
ஏனோ புரியவில்லை

No comments: