Popular Posts

Saturday, June 20, 2009

என்னாவினில் வந்து நீயும் காதலாகி நின்றாயே!

கன்னத்தைக் கிள்ள கிள்ள விரல்களின் சிவப்பாகவே
என்னமாய் அவளின் மவுன வெட்கம் வெட்கமே
சொன்னதை சொல்லிவிடும் கிளிப்பிள்ளையே
என்னாவினில் வந்து நீயும் காதலாகி நின்றாயே

No comments: