அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Thursday, June 18, 2009
மழைத்துளியே கேட்டிடவந்தாயோ?!
கேட்டிடவந்தாயோ?--மழைத்துளியே கேட்டிடவந்தாயோ?-காதலனே அவன் வாராது வந்த இந்த கார்காலம் வரையிலுமே காத்திருந்ததோ? காதலி என்னுயிர் என்று கேட்டிடவந்தாயோ?--மழைத்துளியே கேட்டிடவந்தாயோ?
No comments:
Post a Comment