Popular Posts

Monday, June 22, 2009

மனித நேய மனித இதயங்களை இணைத்திடவேண்டும்!

அந்த பைசா நகர
சாய்ந்த கோபுர சாலையோர
சாய்ந்த தென்னைமரங்கள்
இந்த பூமியை கிழித்துக் கொண்டு
செல்லும் இந்திய
நாற்கரச் சாலைகள்-வடக்கிருந்து
தெற்குவரை சாலைகளை இணைப்பதில்
மட்டும் பெருமையில்லை-மனித நேய
மனித இதயங்களையும் இணைத்திடவேண்டும்

No comments: