Popular Posts

Wednesday, June 10, 2009

மனிதர்கள் மூட நம்பிக்கைக்குள் !

தேய்பிறை நிலவே
அண்டவெளியின்
அரைவட்ட அரிவாளே- நீயும்
தேய்ந்தபோது தேய்பிறை என்று -
ஏனோ?
மனிதர்கள் சோர்ந்து போகிறார்கள்?
இயற்கையின் மாற்றத்தை ஏன்?
மனிதர்கள் மூட நம்பிக்கைக்குள்
முட்டாள் தனத்தில்
ஆட்படுத்துகிறார்களோ?

No comments: