Popular Posts

Thursday, June 18, 2009

இந்த உலகமும் நம்பிடுமோ? தோழியே!

கனவில் அல்ல களவில் மணந்தான் காதலனே-அவன்
மணக்கும் வேளை எவரும் இல்லை சாட்சியே
மணந்த அவனே சாட்சியானான் தோழியே
ஓடை நீரில் ஆரல்மீன் பார்க்கும்
ஒரு நாரையும் சாட்சியானதே தோழியே
அந்த நாரையும் சாட்சிசொன்னால்
இந்த உலகமும் நம்பிடுமோ? தோழியே

No comments: