Popular Posts

Sunday, June 21, 2009

நீயும் மீண்டும் மீண்டும் மலர்கின்றாயே!

மலர்ந்த பூவே-தினம்
மலரும் பூவே- நீயும் மீண்டும் மீண்டும்
மலர்கின்றாயே பூவேயுன்னை பூவை அவள்
அனுதினமும் பறித்திடும் போதினிலுமே

No comments: