Popular Posts

Monday, June 1, 2009

மனிதனோ அவனுக்காக ஓடுகிறானே-!

ஓடும் நதியின் ஓட்டமும்
ஓடும் மனிதனின் ஓட்டமும் -உலகினிலே
வேறுவேறு ஆகுமடா!
மனிதனோ அவனுக்காக ஓடுகிறானே- நதியோ
மனிதனுக்காக அனுதினமும் ஓடுகிறதே

No comments: