Popular Posts

Thursday, June 18, 2009

என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே !

நீர்திரட்டி காற்றுக்கு அசையும் மணலே
மீன் தேடும் முள்முருங்கை மலர்ச்சிறகு நாரையே-எனை
ஏன் தான் வருத்துமோ? இந்த வாடைக்குளிரே-இன்னும்
நான் தேடும் காதலனே வரக்காணோமே-தோழியே
என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே ஆனதே

No comments: