அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Thursday, June 18, 2009
என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே !
நீர்திரட்டி காற்றுக்கு அசையும் மணலே மீன் தேடும் முள்முருங்கை மலர்ச்சிறகு நாரையே-எனை ஏன் தான் வருத்துமோ? இந்த வாடைக்குளிரே-இன்னும் நான் தேடும் காதலனே வரக்காணோமே-தோழியே என்னுயிர் என்னுள் இல்லாததைப் போலவே ஆனதே
No comments:
Post a Comment