அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Thursday, June 18, 2009
குணக்குன்றே கொன்றைமலரே!
வருத்துகிறதே என்னை எனக்கு நீசெய்த சத்தியங்களே-தோழி மணங்கொள்ள - நீ எப்போது மனங்கொள்வாயோ? கண நேரமும் மனம்முழுவதுமே- நீயே எப்போதும் குணக்குன்றே கொன்றைமலரே
No comments:
Post a Comment