Popular Posts

Sunday, June 28, 2009

ஜெல்லாச்சி ஜில்லாச்சி எழுதும் பேனாவாச்சு!

பப்ரைஸ் புல்கொண்டு எழுதிய காலம் போய்


எழுத்தாணி,தூரிகை, மயிலிறகு வைத்து எழுதியது போயி-

பால்பாயிண்ட் கண்ட காலம் தாண்டி எல்லாமே

ஜெல்லாச்சி ஜில்லாச்சி எழுதும் பேனாவாச்சு கண்ணே
உன்னிடத்தில் அன்பினைச் சொல்லவந்தேன் பெண்ணே

பொன் தகடு,செப்பேடு,வெள்ளித்தகடு-அடி
கல்லு,ஓலை,துணி, தாழைமடல் போயி
காகிதம் வந்தது கண்ணே! காதல் கடிதமும் வந்தது பெண்ணே!
உன்னிடத்தில் உண்மை அன்பினை சேர்க்கவந்தேன் கண்ணே!
இப்போதோசெல்போன், இ-மெயில் ,இண்டர் நெட் வந்தாச்சுஅன்பே
உலகமே சுருங்கிப்போச்சு தேனே
உள்ளன்பே பெருகவேணும் மானே

No comments: