Popular Posts

Monday, June 1, 2009

இன்று என்பது தானடா கையில் உள்ள பணங்காசாகும்

நேற்று என்பது
செலவான காசோலையாகும்
நாளை என்பது
கனவான கடன்பத்திரமாகும்
இன்று என்பது தானடா
கையில் உள்ள பணங்காசாகும்

No comments: