Popular Posts

Wednesday, June 3, 2009

இன்று நீயும் மறந்ததும் ஏனோ??

முத்துசுடர் முகம் முற்றும் சிவந்தது ஏனோ?
முல்லைமலரே தேன்புன்னகை கொண்டுவந்தாயோ?
கத்தும் குயிலினை இதழினில் வைத்திருந்தாயோ?
காத்து கிடந்ததை இன்று நீயும் மறந்ததும் ஏனோ?

No comments: