Popular Posts

Monday, June 1, 2009

காலத்தை நீமதித்தாலே!

நமக்கு மற்றவர்களின் தவறுகளே ஆசாண்களாம்-
நாம்செய்கின்ற தவறுகளோ
நமக்கே நல்ல பாடங்களாம்
காலத்தை நீமதித்தாலே-அது உன்னையே
வான் அளவு உயர்த்திடுமாம்

No comments: