Popular Posts

Sunday, June 28, 2009

சமுதாயத்தில் சீறி எழுகின்ற புரட்சியானதே!மனித நேய வானத்தின் சிகரமானதே

சந்தமின்றி மரபின்றி ஒரு புதுக்கவிதையே-மழலையாய்
சிரிக்கும் குழந்தையானதே-வாழ்வினில்
சிந்திக்கும் கருத்தானதே புதுமையிலே-சமுதாயத்தில்
சீறி எழுகின்ற புரட்சியானதே!!-இலக்கியத்தின் புதிய இலக்கணத்தின் இலக்கானதே-மனிதவாழ்வுயர்த்த
முன்னேற்றத்தின் மைல் கல்லானதே-உயர்வினிலே மனித நேய
வானத்தின் சிகரமானதே

No comments: