Popular Posts

Thursday, June 18, 2009

காதல் மலர்ந்து மணந்தன சுவாசங்களே!

செம்மண் நிலத்தினிலே பெய்த மழை போலவே
விழுந்து கலந்தன நெஞ்சங்களே
எழுந்து நிமிர்ந்தன நேசங்களே-காதல்
மலர்ந்து மணந்தன சுவாசங்களே

No comments: