Popular Posts

Thursday, June 18, 2009

சுத்துதடி என்காதல் நேசமே தொத்துதடி என் ஆசை தேசமே!

எதையும் அறியாமலே
உறங்கித் தொலைக்கிறதே
இந்த பாழாப்போன ஊரு
அடிசுழலும் வாடைக் காற்றினிலே
சுத்துதடி என்காதல் நேசமே
தொத்துதடி என் ஆசை தேசமே

No comments: