Popular Posts

Friday, June 12, 2009

காசுக்கே வாக்கினை விற்கின்ற தேசத்திலே !

எந்த முயற்சியும் எடுக்காத மனிதனுக்கோ?
எவராலும் என்னாளும் உதவிகளில்லை-வாழ்வினில்
நம்பிக்கை இல்லாத மக்களுக்கோ -
நல்ல அரசு அமைப்பதற்கோ அருதையில்லை இல்லையே-காசுக்கே
வாக்கினை விற்கின்ற தேசத்திலே நேர்மை , நியாயமெல்லாமே-சுடு
காட்டினிலே எரிகின்ற துர் நீராக நாறி நாசகாடாயிடுமே!

No comments: