Popular Posts

Wednesday, June 3, 2009

எந்தன் விழிகளுக்கே!

உந்தன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
எந்தன் விழிகளுக்கே
எட்டா உயர்வானிலே
உந்தன் அமுத தமிழ் சொல்லினையே
எந்தன் செவிகள் கேட்க மறந்தனவோ?
சக்கரம் போலிருள் வானில்-முற்றும்
சாய்ந்தது சூரியவட்டமே
எக்கரை போனாலும் -உன்
சக்கரை பேச்சினை
அக்கரை கேட்டிடுவேனோ?

No comments: