Popular Posts

Sunday, June 21, 2009

இருட்டுக்கு துணையத் தேடுகின்ற கோழைப்பசங்களா!

மழைக்குப் பயந்து அறைக்குள்ளே ஆடுகின்ற
துவைத்த துணிகளா!-இருட்டுக்கு துணையத் தேடுகின்ற
கோழைப்பசங்களா!துணிந்து விவேகமாக
எழுந்துவிட்டால் எதிர்வரு எதிர்ப்பெல்லாம்
தூள் தூளாக ஆகிடாதா?

No comments: