அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Monday, June 1, 2009
நீ புரட்சியோடு பேசும் போராளியா?
நீ மனதோடு பேசும் புத்தகமோ? நீ இதயத்தோடு பேசும் நண்பனோ? நீ ஆன்மாவோடு பேசும் மனித நேயனா? நீ கண்ணோடு பேசும் காதலனா? நீ புரட்சியோடு பேசும் போராளியா? யார் நீ?
No comments:
Post a Comment