Popular Posts

Thursday, June 18, 2009

வாகை நெற்றுகளின் பெருஞ்சத்தம் ஏந்திய வெங்காற்று வீசுகையில்!

வாகை நெற்றுகளின் பெருஞ்சத்தம்
ஏந்திய வெங்காற்று வீசுகையில்--என் மச்சானே
மலைவழி போகுறானே-என் ஈரக்
குலைமொழி அறியாமலே
சிலையாகிப் போனானோ?-எதற்கும்
விலையாகி விட்டானோ?
மெல்லிய இதயத்தின் இசையோடு-இள
மென்சூட்டு மார்பினிலே துயிலவதையே விட்டுவிட்டு
மலைவழி போகுறானே-என்மச்சானே
என் ஈரக்
குலைமொழி அறியாமலே

No comments: