Popular Posts

Friday, June 12, 2009

சமூக போராளியாவான் -!

வாய்ப்பினை எதிர்பார்க்காமலே-உண்டாக்கி
வாழ்கின்றவனே அறிஞனாவானே
அடிமைத்தனமும் ஒருவிதமான
மூடத்தனமே-எந்த
மூட நம்பிக்கையிலும் முடங்கிகிடக்கும்-சமூகத்தினையே
விழித்தெழச் செய்பவனே நல்லோனாவான் - சமூக
போராளியாவான் -

No comments: