Popular Posts

Saturday, June 20, 2009

காதலில்லாமலே வாழ்விருந்து என்ன பயன்?!

நீரில்லாமலே நீந்துகின்ற மீனாகவே-உந்தன் விழிகளே
நீந்தவந்ததோ?-ஒரு
போரில்லாமலே நடத்துகின்ற யுத்தமாகவே-எனக்கு
நேர் நின்றதோ?
நீயில்லாமலே நானிருந்து என்னபயன்?- என்று அன்பு மொழிதனில்
பேசுகின்றதோ?
காதலில்லாமலே வாழ்விருந்து என்ன பயன்?-என்று பார்வைதனில்
கூறுகின்றதோ?

No comments: