Popular Posts

Saturday, June 27, 2009

எனக்கொரு காதல் கவிதை சொல்லவே -எங்கே கற்றது? உந்தன் கண்களே!

எனக்கொரு காதல்
கவிதை சொல்லவே -எங்கே கற்றது?
உந்தன் கண்களே
காதலியே நீயும்
மவுனமாகவே
ஒரு மொழியும் இல்லாமலே-உன் இதழ்குவித்து
ஒரு வார்த்தையும் சொல்லாமலே -
இமைச்சிற்கை விரித்துவைத்து
எனைவானில் மிதக்கவிட்டு
எனக்கொரு காதல்
கவிதை சொல்லவே -எங்கே கற்றது?
உந்தன் கண்களே

No comments: