Popular Posts

Monday, June 22, 2009

எந்தாய் நாட்டு மக்களின் வறுமையும் என்று தீருமோ??

ஒழுகும் குடிசையிலே நனையாத தூக்கமே
குடையாய் இருந்ததோ என் அன்னையின் சேலையே
பருக பாலில்லை என்றபோதும் அவளின்
அரவணைப்பில் பசியும் பறந்து போனதே-என் தாயின்
பசியென்று தீருமோ? என்பசியும் அதோடு சேர்ந்து
என்றுதான் தீருமோ? என் தாயின் பசி தீருவது போலவே
எந்தாய் நாட்டு மக்களின் வறுமையும் என்று தீருமோ?

No comments: