Popular Posts

Thursday, June 18, 2009

இழுத்து மகிழ்ந்திடும் மழலலையைப் போலவே-!

காந்த்ளும் முல்லையும் குவளையோடு கட்டிய
பூமாலை போலவே
தளிரினும் மெல்லிய அவளின் மேனியை-கூடி
தழுவியே கலப்பதும் பேரின்பமே-சிறு
கணினியை இயக்கத் தெரிந்திட வில்லை என்றாலுமே-அதை
இழுத்து மகிழ்ந்திடும் மழலலையைப் போலவே-

No comments: