Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

அந்தியின் வரவுக்கு ஏங்கிடும் மனமே!-தேனிசை குயில்பாட்டு கேட்டிடுதே!
அலைபாயும் மனதிற்கு ஆறுதல் பாட்டானதே!
அருகினில் இளந்தென்றல் தழுவி தேறுதல்சொன்னதே!
அமைதியை தேடிடும் உள்ளங்கள் காதல் அன்புக்குள் சொந்தமானதே!

No comments: