Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாக்குதனையே காசுக்கு விற்பனைசெய்யும் தேசத்தில் நீதி நேர்மை என்பது கனவாகுமடா!

ஒற்றுமையே உயர் நிலை ஆகுமடா!
அன்புடைமையே உயிர் நிலை ஆகுமடா!
உரிமைதனை விட்டுவிட்டால் இம்மண்ணில்
உயிர்வாழ்ந்து ஒருபயனும் இல்லையடா!
சுதந்திரத்தின் சுவாசத்தையே தொலைத்துவிட்டு-உயிர்
மூச்சென்பது கற்பனையில் தானிருக்குமடா!
வாக்குதனையே காசுக்கு விற்பனைசெய்யும்
தேசத்தில் நீதி நேர்மை என்பது கனவாகுமடா!

No comments: