Popular Posts

Friday, June 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மழைவேண்டும் மழைவேண்டும் அதனாலே! மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!

உச்சி வெயிலடியோ! ஓங்கார வெப்பமடியோ!
பசிமறந்து பேசி மகிழவே மரத்துப் பறவைகளே கூடியாச்சா? - நிழல்தரும் மரத்தாலே!
பறந்து பறந்து ஓய்ந்த உள்ளங்களுக்கு ஓய்வு கிடைச்சாச்சா?
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-எல்லோர்
மனதும் உடலும் நனைந்திடவே
மழைவேண்டும் மழைவேண்டும் அதனாலே!
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!
மர நிழல் மட்டுமல்ல மரம்மாசு இல்லாத உலகத்தையும் உருவாக்குமே!அதனாலே
மழைவர மழைவர மரம் நடு மரம் நடு-!

No comments: