Popular Posts

Friday, June 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே! அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!

நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே!
அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!
கரைந்து உருகியதோ? இளந்தென்றல் காற்றே!
கண்ணில் மயங்கியதோ? புத்திளமைக் காற்றே! -காதல்
நெஞ்சினில் தூங்கியதோ? அன்புருவில் காற்றே!
அந்த மூங்கில் காட்டினிலே குயில்பாடிடும் பாடலைக் கேட்டே!

No comments: