Popular Posts

Saturday, June 12, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உன்விழிகளிலும் அன்புமொழிகளிலும் உன்ஸ்பரிசத்திலும்-என்னமாய் என்னமாய் மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!

மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!சிறகசைக்கும்
பறவையிலும் -அதன்
விழிகளிலும் நெகிழும் அழகிலுமே-என்னமாய்
மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!உன்விழிகளிலும்
அன்புமொழிகளிலும் உன்ஸ்பரிசத்திலும்-என்னமாய் என்னமாய்
மவுனமாய் மவுனமாய் கவிதைகளே!

No comments: