Popular Posts

Sunday, June 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!

மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!


மனித நேயம் கொள்ளடா ! மனித நேயம் கொள்ளடா
மனிதா நீயும் மனித நேயம் கொள்ளடா!
மதத்திற்காகவே மனிதத்தையே நீயும் தொலைத்து கொள்ளாதே!
மதவெறியாலே உன்சந்ததியையும் அழித்துச் சாகாதே!!
அன்பாலே அனைவரையும் அணைத்துவாழும் தத்துவம் மறக்காதே!
மனிதரெல்லாம் சமமென எண்ணி உயரும் பாதை செல்லடா!

No comments: